பேராசிரியர் அருள்நிதி கோ.இருசுப்பிள்ளை
விழுப்புரம் கள்ளக்குறிச்சி சிறுவேங்கையூரில் இருசாயி -இராமசாமிப் பிள்ளை தம்பதியருக்கு 17.10.1928 அன்று பிறந்தார். கள்ளக்குறிச்சியில் பள்ளிப் படிப்பை முடித்தார். 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை முடித்து, தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றார். திருவருட்பாவைப் பாராயணம் செய்வதோடு அமையாமல் அதனை வாழ்வியல் நெறியாகவும் கொண்டு வாழ்பவர் சன்மார்க்கி இருசு. இந்த ஈடுபாடு சிறு வயதிலிருந்தே அவருக்கு இருந்தது. பின், ஓராண்டு காலம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர், பூ.சா.கோ. கலைக் கல்லூரியில் தமிழ் துறையில் சேர்ந்து 14…
