தனிநாயகம்அடிகள்
இலங்கை கானலம், காவலூரில் 2.8.1913 அன்று தனிநாயகம் அடிகள் பிறந்தார். தந்தை ஹென்றி தனிஸ்லாஸ் கணபதி பிள்ளை. தாய் சிசில் இராசம்மாபஸ்தியாம் பிள்ளை. 1918-இல் தொடங்கி ஆரம்பக்கல்வியையும், கல்லூரிக் கல்வியையும் யாழ்ப்பாணத்தில் முடித்தார். 1930- 1934 இல் கொழும்பில் செமினரிக் கல்வியையும், 1934- 1939 இல் ரோம் உர்பன் பல்கலைக் கழகக் கிறித்துவக் குருமார் கல்வியையும் கற்றார். ‘ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். 1940- 1945 இல் கேரளாவில் மறைப் பணி மேற்கொண்டார். 1940 —…
