தமிழறிஞர் நன்செய்ப்புகழூர் அழகரசன்
குளித்தலையில் இராச கோபால் – சொர்ணம் ராசம்மாள் இணையருக்கு 01.01.1941 அன்று பிறந்தார். இயற்பெயர் சுந்தரராஜன். தந்தை மிதிவண்டிக் கடையாளர். தாயார் தொடக்கப்பள்ளி ஆசிரியர். 1947-இல் சுதந்திரத் தினத்தன்று தந்தை காலமானார். குளித்தலை, நாகையநல்லூர் பள்ளிகளில் பள்ளிப் படிப்பைப் படித்த இவர், 1960-இல் மாயனூர் அரசு ஆதாரப் பயிற்சிப் பள்ளியில் இளநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார். அங்கேகார்முகில், அரங்க ராசன், இளந்திரையன் ஆகியோருடன் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகங்கள் எழுதத் தொடங்கினார். 1961-இல் தாயார் பணிநிறைவு பெற்றதனால்1962-…
