சரஸ்வதி இராமநாதன்
சிவகங்கை தேவகோட்டையில் நாராயணன்-கோமதியம்மாளுக்கு 19.11.1939 அன்று பிறந்தார். தேனி பெண்கள் பள்ளியில் இந்தி ஆசிரியராகவும், பாட்டு ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார். அப்போது வயது 16. சம வயது பெண்கள் அவருக்கு மாணவியாக இருந்தனர். பின்னர், சென்னை பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார். அதற்காக சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது. அப்போது நேரு இறந்தார். அவரது அஸ்தியைக் கொண்டுவந்தார்கள். அதில் சரஸ்வதி மனமுருகி இரங் கற்பா பாடினார். குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் விவேகானந்தர் சிலையைத்…
