தமிழறிஞர் முனைவர் கடவூர் மணிமாறன்
கரூர் அய்யம்பாளையத்தில் கு.பழனியப்பனார் -கன்னியம்மாள் தம்பதியருக்கு 21.01.1947 அன்று பிறந்தார். இயற்பெயர் முத்துச்சாமி. கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்ற போது ‘மணிமாறன்’ என மாற்றிக் கொண்டார். 1976-இல் திருமணம். துணைவியார்: நாகரத்தினம். இத் தம்பதியருக்கு கனிமொழி என்றொரு மகள், கலைச்செல்வன் என்றொரு மகன். திருச்சி இ.ரெ.மேனிலைப் பள்ளியில் ஓராண்டு தமிழாசிரியராகப் பணியாற்றிய பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்., பி.எட்., எம்.எட்., பட்டங்களையும், மதுரை காமராசர் பல்கலைககழகத்தில் இதழியல் பட்ட மேற்படிப்புப் பட்டயச் சான்றி தழையும் பெற்றார். 1978-ல்…
