அனுராதா ரமணன்
தஞ்சாவூரில், 29.06.1947 அன்று பிறந்தார். இளங்கலை பட்டம் பெற்ற இவர், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றார். 18-ஆம் வயதில் இவருக்குத் திருமணமானது. ஆனால், இவரது 28-ஆம் வயதில் கணவர் ரமணன் இறந்துவிட்டார். சுயவாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான பல்வேறு அனுபவங்களைப் பின்னர் தான் பணியாற்றிய இதழ்களில் எழுதி வாசகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளார். இவருக்கு சுபா, சுதா என இரு மகள்கள். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் திறமையும் ஆர் வமும் கொண்ட இவர், சென்னை…
