க.இராசவேலு
திருவரங்கம்,கீழவாசல் அ.கந்த சாமி மேஸ்திரி – சின்னம்மை தம்பதியருக்கு 1936 கார்த்திகை மாதம் 5-ஆம் நாள் பிறந்தார். திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். திருச்சி தேசியக் கல்லூரியிலும், தூய வளனார் கல்லூரியிலும் பயின்று 1956-இல் பொருளியலில் பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். 7.11.1962 அன்று செண்பக வள்ளியை மணந்தார். இத்தம்பதியருக்கு வான்மதி என்றொரு மகளும், மணிவண்ணன், மதிவாணன், இளங்கோவன், ஆனந்த்பாபு ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்….
