எழுத்தாளர்

  • Dr S Padmini

    முனைவர் சே. பத்மினி அவர்கள் சமகாலத் தமிழியல் ஆய்வுலகில் தனித்த அடையாளம் பெற்றுள்ள ஒரு முக்கியமான பெண் அறிஞர் ஆவார். தற்போது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஆர்வமும், ஆய்வுத் திறனும் கொண்டவர். “ஆழ்வார்கள் சுட்டும் திருமால் திருப்பெயர்கள்” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தமிழ்ச் சமய இலக்கியம், வைணவ மரபு, பக்தி மொழியியல்,…

  • Thamizh Mudiyarasan @ Dr.M.Stephen Mickel Raj

    பெயர்: முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் புனைப்பெயர்கள்: சுழல் சத்தியப்பிரியன், தமிழ் முடியரசன் பிறந்தநாள்: 30.07.1984 கல்வித்தகுதி: B.Lit,T.P.T,M.A,B.Ed,M.Phil,Ph.D,PGDTC கல்லூரிப் பேராசிரியர் தேசியத்தகுதி: NET-2010 இல்ல முகவரி: 2/294, முடியரசனார் தெரு,மானகிரி, மானகிரி(அ), காரைக்குடி(வ), சிவகங்கை(மா) அ.கு.எ: 630307 அலைபேசி எண்கள்: 98425 89571, 98652 33275 பணியாற்றிய பள்ளிகள்: பிளஸ்ஸிங்ஸ் பொதுப்பள்ளி, கீரப்பாக்கம் (2005) ஆர்.சி.உயர்நிலைப்பள்ளி, கீழஉச்சாணி (2005-2006) புனித பால் உயர்நிலைப்பள்ளி, சருகணி (2006-2007) மு.சித.மு.சித.செ.மேனிலைப்பள்ளி, கானாடுகாத்தான் (2007-2008) தே பிரித்தோ மேனிலைப்பள்ளி [அரசு…

  • Arunthavarajah Kandiah

    ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய நூல் எழுதியும் , ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். கவிஞர் , பேச்சாளர் , ஆய்வாளர் , நாடக நெறியாளர் எனப் பல துறைகளில் பங்களிப்பு செய்து வருகிறேன். கல்வி: B.A, , Dip in Ed , M.ed(Education)

  • Dr. S. Muthulakshmi

    முனைவர் சு. முத்துஇலக்குமி அவர்கள் சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். காந்திய இலக்கியத்தில் அக்கறை கொண்டவர். மதுரை, அரசு மீனாட்சி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் நிலக்கோட்டை, இராமநாதபுரம் அரசினர் பெண்கள் கலைக் கல்லூரியில் முதல்வராகவும் இருந்து, நிருவாகத்தில் சிறந்து விளங்கியவர். பணி ஓய்வு பெற்ற பின் தமிழ்நாடு காந்திய நினைவு நிதி, காந்திய சிந்தனைக் கல்லூரியில் மதிப்புறு முதல்வராக இருந்து பல கல்லூரிகளில் காந்திய சிந்தனை வகுப்புகள் நடப்பதற்கு, பேராசிரியர்களைக் கண்டு பேசி, அவர்களை இந்தப்…

  • Dr.N.SULOCHANA

    முனைவர் நா.சுலோசனா (Dr.N.Sulochana) (எம்.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., நெட்.,) விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காக்கிவாடன்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர். பள்ளிக் கல்வியினை உள்ளூர் நடுநிலைப் பள்ளியிலும் மேல் நிலைக் கல்வியை ஆலங்குளம் அரசுப் பள்ளியிலும் தமிழ்வழி பயின்றவர். பட்டப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். பல்கலைக் கழக மானியக் குழு நடத்தும் உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் இரண்டு முறை…

  • IVAL BHARATHI

    ஆசிரியர் குறிப்பு சென்னையில் வசித்து வரும் இவள் பாரதி ‘புதிய தலைமுறை’யில் உதவி ஆசிரியராகவும், ‘புதிய தலைமுறை பெண்’ பத்திரிகையில் பொறுப்பாசியராகவும்  பணியாற்றியவர். பல்வேறு சிற்றிதழ்களில் கதை, கட்டுரை, கவிதை போன்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. பிரபல பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். நக்கீரன், குமுதம் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்களில் பணியாற்றியவர். நம் தமிழ் மீடியா என்கிற வலைக்காட்சியை நடத்தி வருகிறார். நம் பதிப்பகம் என்ற நிறுவனத்தைத் தொடங்கி 6 வருடங்களில் இதுவரை முன்னூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப்…

  • Dr.M.MANICKAM M.A.,(Indian Culture),M.A., Philosophy and Religions, M.Phil., (Saiva Siddhanta Philosophy),Ph.D (Saiva Siddhanta Philosophy),

    முனைவர் மா. மாணிக்கம் – சுய விவரக் குறிப்பு (Bio-data) 1. தனிப்பட்ட விவரங்கள் பெயர்: முனைவர் மா. மாணிக்கம் பதவி: கௌரவ விரிவுரையாளர், இந்தியப் பண்பாட்டுத் துறை நிறுவனம்: அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி தொடர்புத் துறை: இந்தியப் பண்பாட்டுத் துறை 2. கல்வித் தகுதிகள் முதுகலை (M.A.) / இளநிலை: இந்தியப் பண்பாடு, வரலாறு மற்றும் தொடர்புடைய துறைகள். முனைவர் பட்டம் (Ph.D.): இந்தியத் தத்துவம், பண்பாடு அல்லது பௌத்தத்…

  • Arunthavarajah Kandiah

    ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய நூல் எழுதியும் , ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். கவிஞர் , பேச்சாளர் , ஆய்வாளர் , நாடக நெறியாளர் எனப் பல துறைகளில் பங்களிப்பு செய்து வருகிறேன். கல்வி: B.A, , Dip in Ed , M.ed(Education)

  • M. VEDIYAPPAN

    சென்னையின் இலக்கிய வாசகர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான “டிஸ்கவரி புக் பேலஸ்”-ன் நிறுவனர். தமிழ் இலக்கிய உலகில் வாசிப்பு மற்றும் பதிப்பு சார்ந்து டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர். பிரபஞ்சன், பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், சி.சு.செல்லப்பா, தஞ்சைப் ப்ரகாஷ், வேல ராமமூர்த்தி என மூத்த எழுத்தாளர்களோடு பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் என சுமார் 550 நூல்கள் டிஸ்கவரி பதிப்பகத்தில் இதுவரை வெளியாகியுள்ளது. உலக சினிமாக்களை திரை ஆர்வலர்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கும் விதமாக…

  • Dr S Padmini

    முனைவர் சே. பத்மினி அவர்கள் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்காக தன்னலமற்ற உழைப்பை அர்ப்பணித்துள்ள சிறந்த கல்வியாளர், ஆய்வாளர் மற்றும் சமூகப் பணியாளர் ஆவார். 1985 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே இலக்கியச் சூழலில் வளர்ந்தவர். குடும்பத்தில் இருந்த வாசிப்பு மரபு, குறிப்பாக தாத்தா வீட்டில் நூலகம் போன்ற சூழல் இருந்தது, இவரது சிந்தனை உலகை ஆழமாக வடிவமைத்தது. கதைகள்…