எழுத்தாளர்

  • Pon sankar

    வரலாறு, தன்னம்பிக்கை மற்றும் கொங்கு வட்டார வழக்கு கலந்து படைப்புகள் உருவாக்குபவர். மண்ணின் மைந்தர்கள், தமிழகத் தொல்லியல் வரலாறு, உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே, வெற்றிப் படிக்கட்டுகள், நல்லியம்பாளையம் கதை பேசுவோம் ஆகியன இவருக்கு அடையாளம் ஏற்படுத்திய நூல்கள்.கிழக்கு பதிப்பகம் இணைய இதழில் தொடர்கதையாக எழுதி வருகிறார்.

  • Sankara Saravanan

    டாக்டர் சங்கர சரவணன் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மொழிபெயர்ப்புத்திட்டங்கள்,சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.இவரெழுதிய15க்கும் மேற்பட்ட நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. பத்தாண்டுகள் விகடன் இயர்புக்கின் மதிப்புறு ஆலோசகராக இருந்து அவற்றின் முழு உருவாக்கத்தில் பெரும்பங்களிப்பு செய்துள்ளார்.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செந்தமிழ் சிற்பிகள் உரையரங்கம், ரோஜா முத்தையா நூலகத்தில்…

  • G A SANTHAKUMAR

    பன்முக ஆளுமையின் முழு உருவம் ஷாந்தகுமார். இந்தியன் வங்கியில் மூத்த மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலும், அவரது உண்மையான அடையாளம் கலை, இலக்கியம், ஆன்மிகம் என விரிந்து கிடக்கிறது. கலை உலகில் ஒரு ஜாம்பவான் பேசும் பொம்மைக் கலைஞராகவும், மாஜிக் நிபுணராகவும் 8,000-இக்கும் மேற்பட்ட மேடைகளில் தோன்றியவர். ஏழு மேலை நாடுகள், அனைத்து முக்கிய தொலைக் காட்சி அலை வரிசைகள், பள்ளி, கல்லூரி, நிறுவன விழாக்கள், திருமணங்கள் என இவரது கலைப் பயணம் எல்லை கடந்தது. சென்னை…

  • VISWANAATH T M

    வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் VISWANAATH T. M. வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், தமிழர் வரலாறு, தொல்லியல், தமிழியல், பண்பாட்டு ஆய்வு, பத்திரிகையியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக நிர்வாகி ஆவார். அவர் “தமிழ் ஊடகம் (Tamil Oodagam)” இணைய இதழின் நிறுவனர்-ஆசிரியராக செயல்பட்டு, வரலாறு, தொல்லியல், அறிவியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசியல், சமூக நீதி, தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…

  • Ahila Krishnamurthy

    எழுத்தாளர் குறிப்பு     முனைவர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி தஞ்சையில் வசிப்பவர். பெண்களின் மேம்பாட்டிற்காக உரிமைக்காகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். கல்வித்தகுதி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டம் பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பாரதிதாசன் பல்கலைக் கழகம் மகளிரியல் துறையில் வாழ்க்கை மேம்பாட்டுத் திறன் பட்டம் பெற்றவர்.   விருதுகள் –   1996 – இல் குமுதம் நடத்திய…

  • SRIDHAR BHARATHI

    ஸ்ரீதர் பாரதி நவீன தமிழ் இலக்கிய சூழலில் கவிதை சிறுகதை என தொடர்ச்சியாக இயங்கி வருபவர் அனந்தராமன் – அம்சவேணி இணையருக்கு தலைமகனாகப் பிறந்தவர். மதுரையில் வசித்து வருகிறார் சிறு பத்திரிகைகள் மற்றும் வெகுஜன இதழ்களில் இவர் தம் படைப்புகள் வெளியாகியுள்ளன படைப்புகளுக்காக வடசென்னை தமிழ் சங்க விருது தமிழ் நாடு அறிவியல் இயக்கவிருது திருப்பூர் முத்தமிழ் சங்க விருது கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவுப்பரிசு ஆகியவற்றை பெற்றவர். கவிதைத் தொகுப்புகள் —————————————- செவ்வந்திகளை அன்பளிப்பவன் கருப்பு…

  • Vijayalakshmi Masilamani

    Post Graduated In English. Served in Tamil Nadu secretariat for 10+decades.1976-88. Rank holder from Service commission. From 1988, engrossed in writing in Tamil n English.A poet in the Grade of Kavi mamani. So far, 22 books written and published. Many got awards from various Literary organisations. Founder president of “Suriya Thendral”, An organisation for the.Talent…

  • Prof. S. Felix

    Prof. Antherias Suga Felix, M.F.Sc., Ph.D., FAO–ICC (Biotechnology), Texas A&M University, USA, is an internationally acclaimed fisheries educationist, aquaculture technologist, academic administrator, and institution builder with over 44 years of distinguished experience in fisheries education, aquaculture research, biotechnology, innovation, and higher education leadership. Born on 30 July 1960 in Puthenthurai, a coastal village in Kanniyakumari…