எஸ்.அர்ஷியா
பிறந்தது மதுரையில். பெற்றோர்: சையத் தாவூத் – ஆபில்பீவி. வணிகத்தையும், இந்த வணிகத்தில் அதிகார அரசியலும் கைகோர்த்துக் கொள்ளும் சூழலையும் பதிவு செய்திருக்கிறார். இவரது முதல் நாவலான ‘ஏழரைப் பங்காளி வகையறா’ உருது பேசும் முஸ்லிம்களின் வாழ்க்கை குறித்த தமிழின் முதல் நாவல் என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்நாவல் 2009-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசையும், கலை இலக்கியப் பெருமன்றத் தின் பரிசையையும் பெற்றது. “ஒரு பேரினக் குழுவின் இன வரையியல் நாவல் என்ற அடையாளமே…
