மனுஷ்யபுத்திரன்
தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டவர் மனுஷ்யபுத்திரன். இவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்கவேண்டிய கடமை எழுத்தாளர்களின் குரலுக்கு இருக்கிறது. அதனை மிகச் சரியாகவே நிறைவேற்றி வருகிறார். சிறந்த கவிஞராகவும் நிகழ்ந்து வருகிறார். இவருடைய எழுத்துகளில் உண்டான படைப்புகள் வருமாறு: 1. என்ன மாதிரியான காலத் தில் வாழ்கிறோம், 2. டினோசர் கள் வெளியேறிக் கொண்டிருக் கின்றன, 3. தோன்ற…
