எழுத்தாளர் அனிதா
திருப்பூர் இடுவம்பாளையம் குப்புசாமி முதலியார் – பழனியம்மாள் தம்பதியருக்கு 13.08.1956-இல் கு.கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழியில் அரசியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், ஏறத்தாழ இருபது ஆண்டு காலம் திருப்பூர் நகரில் தயாராகும் ஆயத்த ஆடைகளை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தார். 1982-இல் இவரது முதல் கவிதைநூல் ‘சூரியமழை’ வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து இதுவரை 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இளைஞர்களுக்குத் தன்னம் பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஐந்து தன்னம்பிக்கை…
