பத்திரிக்கையாளர்

  • Thamizh Mudiyarasan @ Dr.M.Stephen Mickel Raj

    பெயர்: முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் புனைப்பெயர்கள்: சுழல் சத்தியப்பிரியன், தமிழ் முடியரசன் பிறந்தநாள்: 30.07.1984 கல்வித்தகுதி: B.Lit,T.P.T,M.A,B.Ed,M.Phil,Ph.D,PGDTC கல்லூரிப் பேராசிரியர் தேசியத்தகுதி: NET-2010 இல்ல முகவரி: 2/294, முடியரசனார் தெரு,மானகிரி, மானகிரி(அ), காரைக்குடி(வ), சிவகங்கை(மா) அ.கு.எ: 630307 அலைபேசி எண்கள்: 98425 89571, 98652 33275 பணியாற்றிய பள்ளிகள்: பிளஸ்ஸிங்ஸ் பொதுப்பள்ளி, கீரப்பாக்கம் (2005) ஆர்.சி.உயர்நிலைப்பள்ளி, கீழஉச்சாணி (2005-2006) புனித பால் உயர்நிலைப்பள்ளி, சருகணி (2006-2007) மு.சித.மு.சித.செ.மேனிலைப்பள்ளி, கானாடுகாத்தான் (2007-2008) தே பிரித்தோ மேனிலைப்பள்ளி [அரசு…

  • IVAL BHARATHI

    ஆசிரியர் குறிப்பு சென்னையில் வசித்து வரும் இவள் பாரதி ‘புதிய தலைமுறை’யில் உதவி ஆசிரியராகவும், ‘புதிய தலைமுறை பெண்’ பத்திரிகையில் பொறுப்பாசியராகவும்  பணியாற்றியவர். பல்வேறு சிற்றிதழ்களில் கதை, கட்டுரை, கவிதை போன்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. பிரபல பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். நக்கீரன், குமுதம் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்களில் பணியாற்றியவர். நம் தமிழ் மீடியா என்கிற வலைக்காட்சியை நடத்தி வருகிறார். நம் பதிப்பகம் என்ற நிறுவனத்தைத் தொடங்கி 6 வருடங்களில் இதுவரை முன்னூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப்…

  • VISWANAATH T M

    வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் VISWANAATH T. M. வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், தமிழர் வரலாறு, தொல்லியல், தமிழியல், பண்பாட்டு ஆய்வு, பத்திரிகையியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக நிர்வாகி ஆவார். அவர் “தமிழ் ஊடகம் (Tamil Oodagam)” இணைய இதழின் நிறுவனர்-ஆசிரியராக செயல்பட்டு, வரலாறு, தொல்லியல், அறிவியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசியல், சமூக நீதி, தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…

  • தமிழ்வாணன்

    எழுத்தாளரும், ‘கல்கண்டு’ இதழாசிரியருமான தமிழ்வாணன், தற்போது சிவகங்கை தேவக்கோட்டையில் லெட்சுமணன் -பிச்சையம்மை தம்பதியருக்கு 05.05.1926 அன்று பிறந்தார். இயற்பெயர் இராமநாதன். பின்னாளில் இவருக்கு ‘தமிழ்வாணன்’ என்ற பெயரை ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. சூட்டினார். தனது பத்திரிகையுலக வாழ்க்கையை ‘கிராம ஊழியன்’ இதழில் உதவி ஆசிரியராகத் தொடங்கினார். பின்னர் அவ்விதழின் ஆசிரியர் ஆனார். பின்னர், ‘அணில்’ இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று அவ்விதழில் ‘துணிவே துணை’ எனும் ஒரு சொற்றொடரை தனது பொன்மொழியாக அறிமுகப்படுத்தினார். வகுப்புத் தோழர் திருநாவுக்கரசு (பின்னாளில்…

  • சி.பா.ஆதித்தனார்

    நெல்லை மாவட்டம், காயாமொழி கிராமத்தில் சிவந்தி ஆதித் தனார் – கனகம் அம்மையார் தம்பதியருக்கு 27.9.1905 அன்று பிறந்தார். இயற்பெயர் பாலசுப்பிரமணிய ஆதித்தன். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பள்ளியில் தொடக்கக் கல்வியையும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் மேல்படிப்பையும் கற்றார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தனக்குக் கொடுக்கப் பட்ட பணத்தைச் சேமித்து மிகவும் எளிமையாக ‘ஆர்ட் புக் கம்பெனி’ எனும் நூல் வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கி சிறு நூல்களை வெளியிட்டார். இயற்பியலில் எம்.ஏ. பட்டம் பெற்று, பின்னர் ஐ.சி.எஸ்….

  • Pattazhagan

    முனைவர் மோ.பாட்டழகன்.பதிப்பாளர் வசந்தா பதிப்பகம்.ஆசிரியர் வெற்றி முனை மாத இதழ்.பொறுப்பாசிரியர் பாசறை முரசு.இயக்குனர் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்.வசந்தாபதிப்பகத்தின் வாயிலாக கடந்த 57 ஆண்டுகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளேன்.கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் வாயிலாக 12 தேசியக் கருத்தரங்குகள் 143 பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தி 8740 ஆய்வாளர்களின் ஆய்வுகளை நூலாக்கி வெளியிட்டுள்ளேன்.இலங்கை.மலேசியா.துபாய்.இலண்டன் ஆகிய நாடுகளிலும் தமிழ் விழாக்களை நடத்தியுள்ளேன்.சிறந்த பதிப்பாளர் விருதும் சிறந்த ஆய்வாளர் விருதும் தமிழக அரசு…

  • Arun Mo

    அருண் மோ (Arun Mo) எழுத்தாளர், திரைப்படத் திறனாய்வாளர் மற்றும் மாற்று சினிமாவுக்கான களப்பணியாளர் ஆவார். பத்திரிகை மற்றும் மின் ஊடகத்துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. கருப்பு எனும் மின் ஊடகம் மூலம் பல்வேறு சீரிய மாற்றங்களை சமூகத்தில் நிகழ்த்தியவர். அச்சில் வெளியாகும் மாத இதழான படச்சுருள் இந்தியாவிலேயே குறிப்பிட்ட கருப்பொருளில் வெளியாகும் சினிமா சார்ந்த ஒரே மாத இதழாக வெளியாகி வருகிறது. இந்த இதழ் தமிழ் சினிமா வரலாற்றில் சமூக சினிமா எனும் புதிய பாதத்தை…

  • M.Ganesan

    Dr.மோ.கணேசன்,M.A.,M.A.,Ph.D மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், பதிப்பாளர், நடிகர், தமிழ் மொழி வல்லுநர். பிறப்பும் இருப்பிடமும் சேலம் மாவட்டம் ஆத்தூர், காமாட்சி அம்மன் நகரில் வீ.மோகன் ராஜி – வள்ளியம்மாள் தம்பதியருக்கு, 1981, ஏப்ரல் 6-அன்று மகனாகப் பிறந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. தற்போது சென்னை, மேற்கு தாம்பரத்தில், மனைவி, இரு மகன்களுடன் வசித்து வருகிறார். கல்வி ஆத்தூர் முல்லைவாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ஆம்…