ஊடகவியலாளர்

  • IVAL BHARATHI

    ஆசிரியர் குறிப்பு சென்னையில் வசித்து வரும் இவள் பாரதி ‘புதிய தலைமுறை’யில் உதவி ஆசிரியராகவும், ‘புதிய தலைமுறை பெண்’ பத்திரிகையில் பொறுப்பாசியராகவும்  பணியாற்றியவர். பல்வேறு சிற்றிதழ்களில் கதை, கட்டுரை, கவிதை போன்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. பிரபல பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். நக்கீரன், குமுதம் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்களில் பணியாற்றியவர். நம் தமிழ் மீடியா என்கிற வலைக்காட்சியை நடத்தி வருகிறார். நம் பதிப்பகம் என்ற நிறுவனத்தைத் தொடங்கி 6 வருடங்களில் இதுவரை முன்னூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப்…

  • Sankara Saravanan

    டாக்டர் சங்கர சரவணன் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மொழிபெயர்ப்புத்திட்டங்கள்,சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.இவரெழுதிய15க்கும் மேற்பட்ட நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. பத்தாண்டுகள் விகடன் இயர்புக்கின் மதிப்புறு ஆலோசகராக இருந்து அவற்றின் முழு உருவாக்கத்தில் பெரும்பங்களிப்பு செய்துள்ளார்.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செந்தமிழ் சிற்பிகள் உரையரங்கம், ரோஜா முத்தையா நூலகத்தில்…

  • Prof. Dr. Elakkiyapithan

    பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (என்கிற) முதுமுனைவர். கு. பிரகாஷ் கல்வித்தகுதிகள்: B.Com.,M.B.A(HRM).,M.Phil.,Ph.D.,PDF(RUSA 2.0).,RF(ICSSR)., M.Com(Finance & Control).,M.C.L(Corporate Law).,PGDM.,PGDFT.,D.Litr(USA)., Certificate Programs in (Saivasiththantham, Yoga, Computer Literacy & Tally) அறிமுகம் பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (என்கிற) முதுமுனைவர். கு. பிரகாஷ் அவர்கள் நாவண்மையும் நல்ல சிந்தனையும் நகைச்சுவை உணர்வும் கொண்டுப் பட்டிமன்றத்தை பாங்கோடு நடத்தக்கூடிய இளம் வயது பட்டிமன்ற நடுவர், சொற்பொழிவாளர், தமிழறிஞர், கல்வியாளர். தனது நகைச்சுவை உணர்வாலும் செறிவுமிக்க சிந்தனையாளும் இலக்கியங்களை எடுத்தாளுகிற…

  • VISWANAATH T M

    வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் VISWANAATH T. M. வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், தமிழர் வரலாறு, தொல்லியல், தமிழியல், பண்பாட்டு ஆய்வு, பத்திரிகையியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக நிர்வாகி ஆவார். அவர் “தமிழ் ஊடகம் (Tamil Oodagam)” இணைய இதழின் நிறுவனர்-ஆசிரியராக செயல்பட்டு, வரலாறு, தொல்லியல், அறிவியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசியல், சமூக நீதி, தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…

  • Arun Mo

    அருண் மோ (Arun Mo) எழுத்தாளர், திரைப்படத் திறனாய்வாளர் மற்றும் மாற்று சினிமாவுக்கான களப்பணியாளர் ஆவார். பத்திரிகை மற்றும் மின் ஊடகத்துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. கருப்பு எனும் மின் ஊடகம் மூலம் பல்வேறு சீரிய மாற்றங்களை சமூகத்தில் நிகழ்த்தியவர். அச்சில் வெளியாகும் மாத இதழான படச்சுருள் இந்தியாவிலேயே குறிப்பிட்ட கருப்பொருளில் வெளியாகும் சினிமா சார்ந்த ஒரே மாத இதழாக வெளியாகி வருகிறது. இந்த இதழ் தமிழ் சினிமா வரலாற்றில் சமூக சினிமா எனும் புதிய பாதத்தை…

  • Kanmani Rajamohamed

    பி.ராஜாமுகமது மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, கம்பூர் கிராமத்தில் முகமது சுல்தான்,பாத்துமுத்து தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தவர். மதுரை தீந்தமிழ் தியாகராசர் கலைக்கல்லூரியில் இளம் அறிவியல்- விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றவர்.முதன் முதலாக அக்கல்லூரியில் நடந்த கவிதைப்போட்டியில் முதல் பரிசு வென்றவர்.அப்துல் ரகுமான்,அப்துல் காதர்,மு.மேத்தா,அபி, மீரா,இன்குலாப் ஆகியோர் பயின்ற தமிழ்த்துறை தான் இவருக்கு கவிஞர் பட்டம் சூட்டியது. திரைப்படத்துறையில் கதை வசனகர்த்தா, இயக்குநர்.கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முக கலைஞராக பணியாற்றுபவர். துணை-இணை இயக்குநராக பணியாற்றிய படங்கள்…

  • Samaran nagan

    விவசாய கூலியின் மகன் ————————— வரலாற்றில் இருட்டடிப்புகளுக்கும், திரிபுகளுக்கும் உள்ளானவற்றை தேடுவதிலும் அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதிலும் பேராவல் கொண்டவன். சாதி மத, மொழி இனம் கடந்து, தேச எல்லைகள் தாண்டி மானுடத்தை நேசிக்கின்ற, அதன் தொடக்கத்தை தேடுகின்ற ஒரு வரலாற்று ஆர்வலன். —————————————– அரசியல் களத்தில் பணி

  • M.Ganesan

    Dr.மோ.கணேசன்,M.A.,M.A.,Ph.D மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், பதிப்பாளர், நடிகர், தமிழ் மொழி வல்லுநர். பிறப்பும் இருப்பிடமும் சேலம் மாவட்டம் ஆத்தூர், காமாட்சி அம்மன் நகரில் வீ.மோகன் ராஜி – வள்ளியம்மாள் தம்பதியருக்கு, 1981, ஏப்ரல் 6-அன்று மகனாகப் பிறந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. தற்போது சென்னை, மேற்கு தாம்பரத்தில், மனைவி, இரு மகன்களுடன் வசித்து வருகிறார். கல்வி ஆத்தூர் முல்லைவாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ஆம்…