தமிழ் ஆர்வலர்

  • Dr. S. VANAJA

    Ph.D. in (Thesis tittle: Dalit Journals-A Study on its Contents) Subramania Bharathi School of Tamil Language and Literature, Pondicherry University, Puducherry. Mar. 2017  M.Phil. Tamil, (Contribution of Pudhiya Kodaangee on Dalit Development) Pondicherry University, Puducherry, MAY 2008.  M.A. Linguistics, Annamalai University, Chidambaram (studying currently)  M.A., Tamil, Pondicherry University, Puducherry. MAY 2007. …

  • Arunthavarajah Kandiah

    ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய நூல் எழுதியும் , ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். கவிஞர் , பேச்சாளர் , ஆய்வாளர் , நாடக நெறியாளர் எனப் பல துறைகளில் பங்களிப்பு செய்து வருகிறேன். கல்வி: B.A, , Dip in Ed , M.ed(Education)

  • Dr.M.MANICKAM M.A.,(Indian Culture),M.A., Philosophy and Religions, M.Phil., (Saiva Siddhanta Philosophy),Ph.D (Saiva Siddhanta Philosophy),

    முனைவர் மா. மாணிக்கம் – சுய விவரக் குறிப்பு (Bio-data) 1. தனிப்பட்ட விவரங்கள் பெயர்: முனைவர் மா. மாணிக்கம் பதவி: கௌரவ விரிவுரையாளர், இந்தியப் பண்பாட்டுத் துறை நிறுவனம்: அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி தொடர்புத் துறை: இந்தியப் பண்பாட்டுத் துறை 2. கல்வித் தகுதிகள் முதுகலை (M.A.) / இளநிலை: இந்தியப் பண்பாடு, வரலாறு மற்றும் தொடர்புடைய துறைகள். முனைவர் பட்டம் (Ph.D.): இந்தியத் தத்துவம், பண்பாடு அல்லது பௌத்தத்…

  • Arunthavarajah Kandiah

    ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய நூல் எழுதியும் , ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். கவிஞர் , பேச்சாளர் , ஆய்வாளர் , நாடக நெறியாளர் எனப் பல துறைகளில் பங்களிப்பு செய்து வருகிறேன். கல்வி: B.A, , Dip in Ed , M.ed(Education)

  • M. VEDIYAPPAN

    சென்னையின் இலக்கிய வாசகர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான “டிஸ்கவரி புக் பேலஸ்”-ன் நிறுவனர். தமிழ் இலக்கிய உலகில் வாசிப்பு மற்றும் பதிப்பு சார்ந்து டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர். பிரபஞ்சன், பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், சி.சு.செல்லப்பா, தஞ்சைப் ப்ரகாஷ், வேல ராமமூர்த்தி என மூத்த எழுத்தாளர்களோடு பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் என சுமார் 550 நூல்கள் டிஸ்கவரி பதிப்பகத்தில் இதுவரை வெளியாகியுள்ளது. உலக சினிமாக்களை திரை ஆர்வலர்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கும் விதமாக…

  • R.Vijayaprabha

    நான் வேலூரிலுள்ள ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் படித்து இளங்கலைபட்டம் பெற்றவர்.1976முதல் 2008வரையில் பதிவுத்துறையில்பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.ஓய்வுக்குப் பின்னர் தமிழின்மீது உள்ள ஈர்ப்பினால் இரண்டு கவிதை நூல்களை படைத்துள்ளேன்.2023-இல் மலேசியாவில் நடைபெற்ற பதினோராவது உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று கட்டுரை வாசித்தளித்திருக்கிறேன்.திருவையாறு,தமிழ் ஐயாக் கல்விக் கழகம் 7.10.2019-அன்று ‘காந்தியடிகள் விருது’வழங்கி என்னை கௌரவித்திருக்கிறது.

  • Sankara Saravanan

    டாக்டர் சங்கர சரவணன் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மொழிபெயர்ப்புத்திட்டங்கள்,சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.இவரெழுதிய15க்கும் மேற்பட்ட நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. பத்தாண்டுகள் விகடன் இயர்புக்கின் மதிப்புறு ஆலோசகராக இருந்து அவற்றின் முழு உருவாக்கத்தில் பெரும்பங்களிப்பு செய்துள்ளார்.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செந்தமிழ் சிற்பிகள் உரையரங்கம், ரோஜா முத்தையா நூலகத்தில்…

  • JAYALAKSHMI. R.

    முனைவர் இரா. ஜெயலெட்சுமி. M. A., B. Ed., M. Phil. PhD. ஆசிரியராக 22 ஆண்டுகள், வட்டாரக் கல்வி அலுவலராக 15 ஆண்டுகள் கல்வித்துறையில் 37 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி 31/07/2025 அன்று ஓய்வு பெற்றவர். புத்தகங்களை நேசிக்கும் தீவிர வாசகர். வாசித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி காண்பவர். நூல்களை ஆய்வு செய்து ஆய்வுரை வழங்குவதும், இலக்கிய அமைப்புகளில் செயலாற்றுவதும் தற்போதைய பணி

  • VISWANAATH T M

    வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் VISWANAATH T. M. வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், தமிழர் வரலாறு, தொல்லியல், தமிழியல், பண்பாட்டு ஆய்வு, பத்திரிகையியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக நிர்வாகி ஆவார். அவர் “தமிழ் ஊடகம் (Tamil Oodagam)” இணைய இதழின் நிறுவனர்-ஆசிரியராக செயல்பட்டு, வரலாறு, தொல்லியல், அறிவியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசியல், சமூக நீதி, தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…