| Profession | தமிழ் ஆர்வலர் |
|---|
நான் வேலூரிலுள்ள ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் படித்து இளங்கலைபட்டம் பெற்றவர்.1976முதல் 2008வரையில் பதிவுத்துறையில்பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.ஓய்வுக்குப் பின்னர் தமிழின்மீது உள்ள ஈர்ப்பினால் இரண்டு கவிதை நூல்களை படைத்துள்ளேன்.2023-இல் மலேசியாவில் நடைபெற்ற பதினோராவது உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று கட்டுரை வாசித்தளித்திருக்கிறேன்.திருவையாறு,தமிழ் ஐயாக் கல்விக் கழகம் 7.10.2019-அன்று ‘காந்தியடிகள் விருது’வழங்கி என்னை கௌரவித்திருக்கிறது.