| Profession | எழுத்தாளர் |
|---|
நவீன தமிழ் கவிதையின் மிக முக்கிய தீவிர ஆளுமை. ஆன்மிகம், தத்துவம், பிரபஞ்ச ரகசியங்களை அசாத்திய படிமங்களால் கவிதையாக்கியவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு ‘மகா கவிஞர்’ மற்றும் சமரசமற்ற விமர்சகர். ‘கைப்பிடியளவு கடல்’, ‘மேல்நோக்கிய பயணம்’ குறிப்பிடத்தக்கவை. சிறந்த புத்தகம்: பிரமிள் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு).