| Profession | எழுத்தாளர் |
|---|
கரிசல் நிலத்தின் தொன்மங்களையும் அடித்தட்டு மக்களின் மாற்றங்களையும் சமரசமின்றிப் பதிவு செய்யும் முற்போக்கு எதார்த்தவாத எழுத்தாளர். ‘சூல்’ நாவலுக்காக 2019-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். பாரம்பரிய நீர் மேலாண்மையை ஆவணப்படுத்தியவர். சிறந்த புத்தகம்: சூல் (நாவல்).