| Profession | எழுத்தாளர் |
|---|
நாஞ்சில் நாட்டு (கன்னியாகுமரி) வாழ்வியலின் ஆவணக் காப்பாளர். 2010-ல் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பிற்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றார். நாஞ்சில் வட்டார வழக்கை அசல் தன்மையோடு கையாள்பவர். சிறந்த புத்தகம்: தலைகீழ் விகிதங்கள் (நாவல்).