M. Gopalakrishnan

எம். கோபாலகிருஷ்ணன்

Profession எழுத்தாளர்

Biography

திருப்பூர் பின்னணியில் தொழில்மயமாக்கம் உழைக்கும் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களைப் படம்பிடித்தவர். குடும்ப அமைப்பு, கணவன்-மனைவி உறவு பற்றி ‘மனையறம்’, ‘மனைமாட்சி’ நாவல்கள் எழுதியவர். சிறந்த புத்தகம்: மணல் கடிகை (நாவல்).