Kanmani Gunasekaran

கண்மணி குணசேகரன்

Profession எழுத்தாளர்

Biography

நடுநாட்டு’ (விழுப்புரம், கடலூர்) அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இயல்புவாத எழுத்தாளர். அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே எழுதியவர். சிறந்த புத்தகம்: அஞ்சலை (நாவல்).