சமகால இளம் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர். டிஜிட்டல் யுகத்தின் சவால்கள், நவதாராளவாதச் சூழல் மற்றும் இன்றைய இளைஞர்களின் வாழ்வியலை நாவல்களாக வடிப்பவர்.
சிறந்த படைப்பு: ஆகோள்