Ja. Madhavaraj

ஜா மாதவராஜ்

Profession எழுத்தாளர்

Biography

தமிழ்நாடு கிராம வங்கியில் 35 ஆண்டுகள் தொழிற்சங்கப் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். இந்த அனுபவம் உழைக்கும் மக்களின் சார்பான முற்போக்குப் பார்வையை வழங்கியது. ‘பொய் மனிதனின் கதை’ அரசியல் கட்டுரைத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த படைப்பு: இராஜகுமாரன்.