| Profession | எழுத்தாளர் |
|---|
தமிழ்நாடு கிராம வங்கியில் 35 ஆண்டுகள் தொழிற்சங்கப் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். இந்த அனுபவம் உழைக்கும் மக்களின் சார்பான முற்போக்குப் பார்வையை வழங்கியது. ‘பொய் மனிதனின் கதை’ அரசியல் கட்டுரைத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த படைப்பு: இராஜகுமாரன்.