Tamil Personalities
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் குறிஞ்சித் திணையை மையமாகக் கொண்ட எழுத்தாளர். பெண்களின் எழுத்து மென்மையானது என்ற மரபை உடைத்து, வீரியம் கொண்ட ‘மஸ்குலர் புரோஸ்’ பாணியில் எழுதுபவர். சிறந்த படைப்பு: பூனைகள் இல்லாத வீடு.