Tamil Personalities
ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை நுட்பமாகப் பதிவு செய்யும் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறந்த புத்தகம்: தகப்பன் கொடி (நாவல்).