| Profession | எழுத்தாளர் |
|---|
போருக்குப் பிந்தைய ஈழ நிலத்தின் அசல் எதார்த்தத்தையும் மாற்று உளவியலையும் பதிவு செய்பவர். போரினால் ஏற்பட்ட இழப்புகளும் வடுக்களும் மனிதர்களின் அன்றாட வாழ்விற்குள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விவரிப்பவர். சிறந்த படைப்பு: பச்சை நரம்பு (சிறுகதைத் தொகுப்பு).