Andanoor Sura

அண்டனூர் சுரா

Profession எழுத்தாளர்

Biography

வரலாற்று சம்பவங்கள் சமகாலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப நடக்கின்றன என்ற கோட்பாட்டைக் கொண்டவர். வ.உ.சிதம்பரனார் காலகட்டத்தை மையமாகக் கொண்ட ‘தீவாந்தரம்’ நாவல் எழுதியவர். சிறந்த புத்தகம்: அன்னமழகி.