A. Muthukrishnan

அ. முத்துக்கிருஷ்ணன்

Profession எழுத்தாளர்

Biography

இந்தியாவின் பதற்றமான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று எதார்த்தங்களை ஆவணப்படுத்துபவர். குஜராத் இனப்படுகொலை பற்றிய ‘தெகல்கா’ ஆவணங்களை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். விதர்பா விவசாயிகள் தற்கொலைகள், போஸ்கோ போராட்டங்களை எழுதியவர். சிறந்த படைப்பு: மாயவலை.