Thi. So. Venugopalan

தி. சோ. வேணுகோபாலன்

Profession எழுத்தாளர்

Biography

மணிக்கொடி’ மற்றும் ‘எழுத்து’ காலத்துக் கவிஞர். எளிய சொற்களில் ஆழமான மனித உணர்வுகளையும் வாழ்வின் எதார்த்தங்களையும் கவிதைகளாக வடித்தவர். பொறியியல் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே கவிதை உலகிற்கு வளம் சேர்த்தவர். சிறந்த புத்தகம்: கோடைவயல் (கவிதைத் தொகுப்பு).