| Profession | எழுத்தாளர் |
|---|
பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையைச் சாதி மற்றும் பாலினம் என்ற இருமுனைத் தளங்களில் இருந்து அணுகுபவர். கிராமப்புற தலித் பெண்கள் சந்திக்கும் வன்முறைகள், தீண்டாமை, துணிச்சலை அப்பட்டமாகக் கவிதைகளில் கொண்டு வந்தவர். சிறந்த படைப்பு: இரவு மிருகம் (கவிதைத் தொகுப்பு).