| Profession | எழுத்தாளர் |
|---|
வரலாற்றின் விடுபட்ட பக்கங்களையும் எளிய மக்களின் வாழ்வியலையும் நூற்றாண்டுகால பின்னணியில் வடிப்பவர். மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றைப் பேசும் ‘காவல் கோட்டம்’ மற்றும் சங்க கால ‘வேள்பாரி’ எழுதியவர். சிறந்த புத்தகம்: காவல்கோட்டம் (நாவல்).