| Profession | எழுத்தாளர் |
|---|
விளிம்புநிலை மற்றும் உழைக்கும் பெண்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் யதார்த்தவாத எழுத்தாளர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை. முப்பது வயதிற்கு மேல் எழுதத் தொடங்கியவர். கள ஆய்வு செய்து எழுதுவதில் வல்லவர். சிறந்த புத்தகம்: கீதாரி (நாவல்).