Chitra Balasubramanian

சித்ரா பாலசுப்பிரமணியன்

Profession எழுத்தாளர்

Biography

தமிழ் நாவல் உலகில் குடும்பம், காதல், மற்றும் சமூக
உறவுகளை மையமாகக் கொண்டு எழுதி வரும் மிக முக்கியமான எழுத்தாளர். ராணி முத்து,
கண்மணி போன்ற இதழ்களிலும் இணையதளங்களிலும் இவரது நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

சிறந்த படைப்பு: வசந்த காலக் கோலங்கள்