ஈழத்துச் சிறுகதை உலகில் மிக நேர்த்தியான, நுட்பமான உரைநடை கொண்டவர். மனித உறவுகளின் சிக்கல்கள் மற்றும் போர்க்கால உளவியல் சிதைவுகளை ஆழமாக எழுதியவர்.
சிறந்த படைப்பு: மோகவாசல்