Sengai Aaliyan

செங்கை ஆழியான்

Profession எழுத்தாளர்

Biography

க. குணராசா’ என்ற இயற்பெயர் கொண்ட ஈழத்து எழுத்தாளர்.
ஈழத்தின் புவியியல், வரலாறு, மற்றும் கடலோர மக்களின் வாழ்வியலை விறுவிறுப்பான
புனைகதைகளாக 30-க்கும் மேற்பட்ட நாவல்களில் தந்தவர்.

சிறந்த படைப்பு: வாடைக்காற்று (நாவல்)