Naa. Parthasarathy

நா. பார்த்தசாரதி

Profession எழுத்தாளர்

Biography

தீபம்’ இதழின் ஆசிரியர். அற விழுமியங்களையும் தூய்மையான காதலையும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் நாவல்கள் மூலம் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்; ‘மணிவண்ணன்’, ‘பொன்முடி’, ‘வளவன்’ புனைப்பெயர்களில் எழுதியவர். சிறந்த புத்தகம்: குறிஞ்சி மலர் (நாவல்).